புலமை பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள்
24.12.2020இன்று. j/363 கரவெட்டி மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் கன்பொல்லை மக்கள் ஒன்றியம் மக்கள் நலம்புரி சங்கம் 2019, 2020 புலமைப்பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தார்கள். பிரதம விருந்தினராககரவெட்டி பிரதேச செயலர்,ஈ.தயா ரூபன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வைத்தார்