கரணவாய் செல்வபுரம் வீரபத்திரர் ஆலய பத்தாம் திருவிழா
04.06.2020 அன்று வியாழக்கிழமை கரணவாய் தெற்கு செல்வபுரம் வீரபத்திரர் ஆலய பத்தாம் திருவிழா நடைபெற்றது. பிரதம குருக்கள் சிவஸ்ரீ.தேவசிகாமணி கோபிதாஸ் தலைமையில் மிக சிறப்பான முறையில் பூஜைகள் நடைபெற்றன. பெருந்திரளான அடியார்கள் கலந்து வீரபத்திரரைசெல்வச் செழிப்புடன் வாழ வழிபட்டார்கள்.
நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த நிலையிலும் ஆலயத்தின் திருவிழா அமைதியான முறையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.