Sun. May 19th, 2024

கடந்தாண்டு யாழில் 612 தற்கொலைக்கு முயற்சி 

2019ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தோரின் எண்ணிக்கை 612 பேராக காணப்படுவதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு முன்னைய ஆண்டுகளை விட தற்கொலைக்கு முயற்சி செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் காப்பாற்றப்பட்டோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு 578 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து 110 பேர் இறந்துள்ளனர்.
2017ம் ஆண்டு 579 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து 59 பேர் இறந்துள்ளனர்
2018ம் ஆண்டு 582 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து 150 பேர் இறந்துள்ளனர்.
2019ம் ஆண்டு 612 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து 105 பேர் இறந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்