Sat. May 18th, 2024

ஓட்டுமட வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாண ஓட்டுமடப் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலீஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டுமடப் பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு வீட்டாருக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்