News இலங்கையில் கொரோனா தொற்றினால் 8 ஆவது நபர் உயிரிழப்பு 4 years ago நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 72 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.இவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். Jana See author's posts Share This: Continue Reading Previous பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை தற்பொழுது இல்லைNext உடுவிலில் அதிகாலை 15 பவுண் நகை 5லட்சம் பணம் கொள்ளை Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.