Sun. May 19th, 2024

இலங்கையில் கொரோனா தொற்றினால் 8 ஆவது நபர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 72 வயதான ​பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.இவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்