Tue. May 21st, 2024

இன்று புதன்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று புதன்கிழமை  வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 3மணித்தியாலங்கள்  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி மற்றும் யாழ் நகர் பகுதியில்  பகுதியில்  பகுதிகளில் பிற்பகல் பிற்பகல் 1 மணி முதல் 2.40 மணி வரைக்கும்,  மாலை 6 மணி முதல் 7.20 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்