Fri. May 17th, 2024

அரியாலை வீட்டில் ஆயுதக் கிடங்கு!! -அகழ்வு நடத்த நீதிமன்று அனுமதி-

யாழ்ப்பாணம் அரியாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆயுதக் கிடங்கினை அகழ்வு செய்வதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்ற அனுமதியை கொண்டு இன்றே குறித்த வீட்டின் வளாகத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்