அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! -மேலதிக கொடுப்பனவுக்கு திறைசேரி அனுமதி-
அரசின் நிறுவனங்கள் மற்றும் சட்டரீதியான அமைப்புகள் மற்றும் முழுகளில் தொழில்புரியும் ஊழியர்களுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர்களுக்கான அனைத்து செயலாளர்கள், முழு அரசுக்கும் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் தலைவர்கள் தொடர்பாக திறைசேரி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.