அதிகரிக்கும் தேர்தல் முறைகேடுகள்!! -938 முறைப்பாடுகள் பதிவாகியது-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதான தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுவரை 938 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 8 முதல் நேற்று மாலை 4 மணி வரை இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.