Sun. May 19th, 2024

கரவெட்டி பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

கரவெட்டி பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி காட்டுக்குளம் வளர்மதி பகுதியைச் சேர்ந்த

சூரியகுமார் வாசுகி (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. குறித்த பெண் அவரின் வீட்டிலேயே கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இறந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்