Sun. May 19th, 2024

ஊழியர்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து

ஊழியர்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்துசெல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது . அரசாங்க , மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை அழைத்து வருவதற்கு இந்த பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்