Sun. May 19th, 2024

நெல்லியடியில் நகர்ப்பகுதியில் ஆதரவின்றி இருந்த முதியவர் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்த பிரதேச செயலகம்

நெல்லியடியில் நகர்ப்பகுதியில் நீண்டகாலமாக ஆதரவின்றி பஸ்நிலைய பகுதிகளிலும் வர்த்தக நிறைய வாசல்களிலும் இரவு பகலாக தன்னுடைய வாழ்வாதாரத்தை கொண்டு நடத்திய கண் பார்வையற்ற முதியவர் ஒருவரை கரவெட்டி பிரதேச செயலக சமூக சேவை பகுதியினர் உடுப்பிட்டியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஒப்படைத்து உள்ளார்கள். இவர் நெல்லியடி மாலுசந்தி பகுதியை அண்மித்த பகுதியில் வசிப்பவரான ராமநாதன் யோகராஜா என தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்