Sun. May 19th, 2024

தேசிய மட்ட நாதஸ்வர போட்டியில் றிபேக் கல்லூரி மாணவன் முதலிடம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட நாதஸ்வர போட்டியில் சாவகச்சேரி றிபேக் கல்லூரி மாணவன் சிவசங்கர் டனுசன் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டிகள் நேற்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் சிரேஷ்ட தனிநபர்  பிரிவினருக்கான நாதஸ்வர போட்டியில் சிவசங்கர் டனுசன் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்