Sun. May 19th, 2024

News

சா்வதேச கடலில் பொலிஸாா், கடற்படை அதிரடி! பெருமளவு போதைப் பொருள் மீட்பு.

போதை ஒழிப்பு பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது சா்வதேச கடலில் 330 கிலோ ஹெரோயின் மற்றும் 50…

நாகா்கோவில் கடற்பகுதியில் 281 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்.நாகா்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் கடற்படையினா் நடாத்திய திடீா் சுற்றிவளைப்பு சோதனையின்போது 281 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. நாகர்கோவில் கடற்பரப்பில்…

எட்டாவது பாராளுமன்றம் நேற்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது.

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன், பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடும் அதிவிசேட வர்த்தமானி நேற்றிரவு வௌியிடப்பட்டது….

இலங்கையில் 18 போ் சந்தேகத்தின் பெயாில் இப்போதும் வைத்தியசாலைகளில்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயாில் இதுவரை இலங்கையில் 18 போ் வைத்தியசாலையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார…

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை பெண்.

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவா் அடையாளம் காணப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கின்றது. குறித்த பெண், இத்தாலியில்…

அமைச்சர் சந்திரசேன உள்ளிட்ட 24 பேரை நீதிமன்றில் முன்னிலையாக அறிவிப்பு!!

அமைச்சர் எஸ் எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல்…

விடுகை பத்திரம் கொடுக்க காசு வாங்கும் பாடசாலைகள்!! -கிளிநொச்சி பாடசாலகள் குறித்து முறைப்பாடு-

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள சில பாடசாலைகள் விடுகை பத்திரம் பெறச் செல்பவர்களிடம் இஞ்சமாக பணம் பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது….

யாழிற்கு சுற்றுலாவந்த முதியவரை காணவில்லை!! -தேடுதலில் இராணுவம்-

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சுற்றுலாவந்த முதியவா் ஒருவா் காணாமல்போயிருப்ப தாக உறவினா்கள் கூறியிருக்கும் நிலையில், காணாமல்போன முதியவரை தேடி இராணுவத்தினா்…

கொரோனா பாதிப்பு உள்ள நாட்டில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த மேலும் முகாம்கள்!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவாக காணப்படும் தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு திரும்புபவர்களை கண்காணிக்க மேலும் தனிமைப்படுத்தப்பட்ட…

சுற்றிவளைப்பு நடத்திய விசேட அதிரடி படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

விசேட அதிரடிப் படையினர் களனி வனவாசல பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்