Fri. May 17th, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் கைதானவர் சாவு!!

ஐ.எஸ். தீவிரவா இயக்கத்தை சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியைச்…

யாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம்!! -இருவர் சிக்கினர்-

யாழ்ப்பாணம் சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் 2 பேர் கைது…

காட்டுயானையின் மூர்க்கத் தாக்குதல்!! -வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி பலி-

மாத்தளை மடவளஉல்பத பகுதியில் காட்டு யானையை விரட்டியடிக்கும் நடவடிக்கையின் ஈடுபட்டிருந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி யானையின் மூர்க்கத் தாக்குதலுக்கு இலக்காகி…

மறவன்புலே காற்றாலை தொடர்பில் ஆராய்வு!! -மணிவண்ணன் தலமையில் அணி-

யாழ்ப்பாணம் – மறவன்புலவில் காற்றாலை அமைக்கும் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம்…

தமிழ்த் தேசியக் கட்சி உருவாக்கம்!! -சிறிகாந்த தலமையில் இன்று உதயம்-

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ்த் தேசியக்…

பொங்கலுக்குள் புது பொலிவு பெறும் நெல்லியடி சந்தை

நெல்லியடியில் புதிய சந்தை பகுதியில் பொதுமக்களின் பாவனைக்காக அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் மீன் சந்தை  தைப்பொங்கல் அளவில் வேலைகள் முடிவடைந்து மீன்…

பஸ் நிலையம் போல் இயங்கும் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம், பயணிகள் அவதி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மழை காலத்தில் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொளவதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானநிலையத்தில் மழைக்கோ…

தற்கொலை செய்யும் நோக்கில் கடலில் மூழ்கிய பெண்ணை மீட்ட கடற்படை

காலி துறைமுகபகுதியில் நீரில் மூழ்கிகொண்டிருந்த பெண்ணை இலங்கை கடற்படை நேற்று (14) மீட்டுள்ளது காலி துறைமுகத்தின் காவல் கடமையில் இருந்த…

கரவெட்டியில் மாணவர்களின் கல்வியில் அக்கறை மிக்க அதிபர் ஓய்வுபெறுகிறார்

வடமராட்சி கரவெட்டி திரு இருதய  கல்லூரியின் அதிபர் இளையதம்பி ராகவன் அவர்கள் 23ஆம் திகதி தனது சேவை காலத்தை நிறைவு…

200 ஆண்டுகள் பழமையான தெருமூடிமடம் மீண்டும் புது பொலிவுடன்

பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெருமூடி மடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்