Tue. May 14th, 2024

புதுவருட தினத்தில் நோர்வேயில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்

இலங்கையை பூர்விகமாக கொண்ட வரதராஜன் ராகவி என்ற தமிழ் பல் மருத்துவர் புதுவருட தினத்தில் நோர்வே நாட்டில் சுட்டு கொலை செய்யபட்டுள்ளார்.
தனது முன்னயை காதலனால் காரினுள் வைத்து இவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது முன்னைநாள் காதலனும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு சென்ற நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எல்வேறும் என்ற பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு முன் இடம்பெறறுள்ளது

இவரது காதலனால் இவருக்கு அச்சுறுத்தல் இருந்தநிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்து தனக்கு 24 மணிநேர பாதுகாப்பு சமிக்கை கருவி கோரியிருந்தார். இருந்த பொழுதிலும் அந்த கருவி அவருக்கு வழங்கப்படாத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்