Fri. May 17th, 2024

இன்று அல்வாயில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

29.05.2020 வெள்ளிக்கிழமை அல்வாய் பகுதியில் வைத்து 15 மில்லி கிராம் ஹெரோயின் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில்  இன்று பிற்பகல் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். இவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  02.06. 2020. வரையும் மூன்று பேரையும்  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்