Fri. May 17th, 2024

தொடர்ந்தும் 6 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

அதிக அவதானமிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தொடந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை வியாழக்கிழமை  காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படு பிற்பகல்  4.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்