143 நாடுகளில் உள்ள 38,983 பேர் இலங்கை வருவதற்கு முயற்சி
தற்போது 143 நாடுகளில் உள்ள 38,983 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று இலங்கை வெளியுறவு அமைச்சு இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவருகின்றது
இதில் 3,078 மாணவர்கள், 4,040 குறுகிய கால விசா வைத்திருப்பவர்கள், 27,854 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 3527 மற்றவர்களில் தங்கியுள்ளார் , மற்றும் 484 இரட்டை குடியுரிமை வைத்திருப்போர் என்று வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 21 முதல், தற்போது வரை, 36 நாடுகளில் இருந்து 3600 வெளிநாட்டு இலங்கையர்கள் 15 நாடுகளில் இருந்து திருப்பி வந்துள்ளார்கள் நேரும் இவர்களில் , பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக சென்றவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் என்றும் வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன