Thu. May 16th, 2024

விகாரைகளில் அமைந்துள்ள தேர்தல் மையங்களில் கோதாவுக்கு போடுமாறு பிக்குகளால் வாக்காளர்கள் நிர்பந்தம் -அதிர்ச்சி சம்பவம்

பண்டாரகமவில் உள்ள ரம்புக்கன ராஜா மகா விகாரை உட்பட பல விகாரைகளில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்குகளை போடுமாறு வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித் ஓதுதல் என்ற போர்வையில் வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள் என்று தங்களுக்கு ஏராளமான அறிக்கைகள் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் (சி.எம்.இ.வி) தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்