வல்வெட்டித்துறை நகரசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் நியூஸ் தமிழுக்கு
06.11.2020 இன்று உடுப்பிட்டி தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் வல்வெட்டித்துறை நகரசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினருமாகிய இனியவன், உடுப்பிட்டி தொகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமோக வெற்றியீட்டியது தொடர்பாகவும் கட்சி மக்களுக்கு செய்துகொண்டிருக்கும் அபிவிருத்தி சம்பந்தமாகவும் தெரிவித்தவை. வடமராட்சி மக்களின் வீட்டு பிரச்சினை மலசல கூடம் மற்றும் மின்சார பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார்.