வல்வெட்டித்துறையில் அரசமரம் முறிந்ததில் பொலிஸ் உட்பட இருவருக்கு காயம்
வல்வெட்டித்துறை நெடியகாடு அரசடி அரசு மரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்ததில் வீதி தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தினால் ஒரு பொலிஸ் உட்பட இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவரின் முதுகில் விழுந்ததையினால் அவரை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை இளைஞர்கள் கிரமசேவையாளர் நகராட்சி மன்றத்தினர் இணைந்து வீதித்தடையை அகற்றும் பணி முடிவடைந்துள்ளது.