ரவி மற்றும் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக குற்றப் பத்திரிகை
4 years ago
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.