யாழ் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக ஆசிரியர் மீது வாள்வெட்டு
யாழ் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இத்தாக்குதலில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் பாடத்திற்கு வருகை தந்த ஆங்கில ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது