யாழில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
யாழில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இந்ந சம்பவம் யாழ் புகையிரத நிலைய வீதி பகுதியில் 4/2/2020 செவ்வாய்க்கிழமை 11.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது
யாழ் புகையிரத நிலைய வீதியில்
வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி வயது 17 எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் யாருமற்ற நேரத்தில்
தூக்கில் தொங்கி உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று (5/2) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது .