முழுமையாக முடங்கிய நெல்லியடி
![](https://newsthamil.com/wp-content/uploads/2021/01/IMG-4738b9b162a01143eb171a77e3aaad6c-V-1024x576.jpg)
இன்று திங்கட்கிழமை நெல்லியடி நகரப்பகுதியில் முற்றுமுழுதாக கடைகள் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. வங்கிகள் அரச அலுவலகங்களில் வேலைகள் நடைபெறுகின்றது. என்றும் இல்லாத அளவுக்கு இன்று இந்த பூரண கடை அடைப்பு முழுமையாக இடம்பெற்று வருகிறது.