Fri. May 17th, 2024

மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு!!

பலாங்கொட – பெலிஹீல்ப பகுதியில் இன்று செவ்வாக்கிழமை காலை மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

குறித்த பகுதியினைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்