Fri. May 17th, 2024

மருதடித் திண்ணை அறவாரியம் உலர் உணவுப் பொருட்களை வழங்கியது.

அன்றாடம் உழைத்து வாழ்ந்த குடும்பங்களுக்கு மருதடித் திண்ணை அறவாரியம் உலர் உணவுப் பொருட்களை வழங்கியது.
தற்போது நாட்டில் ஊரடங்கு உத்தரவினால்  பாதிப்புற்றுள்ள அன்றாட வருமானம் பெறும் சுமார் 222 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பயனாளிகளிற்கு மருதடித் திண்ணை அறவாரியம் (MTF) உலர் உணவுப் பொருட்களை வழங்கியிருந்தது.
ஆனைகோட்டை, நவாலி, மானிப்பாய், சாவல்கட்டு , சண்டிலிப்பாய் பிரதேசங்களில் உள்ள சில கிராமசேவகர்கள் பிரிவுகளில தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா 10kg அரிசி, 5kg மா, 2kg பருப்பு மற்றும் 1kg சீனி ஆகிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்