மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
ஆட்டுக்குக் குழை வெட்டுவதற்காக எறிய போது மரத்திலிருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 5 மணி அளவில் இருபாலைகிழக்கு பகுதியில் இதில் அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மகேந்திரன் ஸ்ரீதரன் வயது 40 என்பவரை இழந்தவர் மருதனாமடம் திணைக்களத்தில் வேலை செய்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்