மணிவண்ணன் உடன் விடுதலை செய்யப்படவேண்டும் – கஜேந்திரகுமார்
மணிவண்ணன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை எமது வன்மையான கண்டனங்கள். அவர் உடன் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
TID யினால் கைதுசெய்யப்பட்டுள்ள மாநகரசபை முதல்வரை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இந்த ஆட்சியின் கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளது.
-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-