Sat. May 18th, 2024

போராட்டத்திற்கு தயாராகும் வனவிலங்கு அதிகாரிகள்!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வனவிலங்கு திணைக்கள் அதிகாரிகளின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நேரம் மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று அகில இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்