Wed. May 15th, 2024

போதைப்பொருளுடன் களியாட்ட நிகழ்வு -8 பேர் கைது

முகநூலூடாக ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டது. இதன்பொழுது ஹெரோயின்  ஐஸ் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியமைக்காக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்கள் மற்றும் 5 ஆண்கள் அடங்குகின்றார்கள் .

இந்த சம்பவமானதுஹிடேல்ல  இரத்தினபுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்