Fri. May 17th, 2024

பிரித்தானியாவில் கோரோனோவுக்கு 30 வயது தமிழர் பலி

பிரித்தானியா – லண்டனில் இன்று (9/4) கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி பூநரியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பூநகரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியருமான தில்லைநாதன் ஆனந்தவண்ணன் (30-வயது) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்