பிடியாணை பிறப்பிக்கபட்ட இருவர் கைது
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடமராட்சி வல்வெட்டித்துறை கொம்பன்துறை நேற்குளம் பகுதிகளில் இராணுவமும் பொலிஸாரும் தேடுதலில் ஈடுபட்டார்கள். இதன் பொழுது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் இருந்து இருவர் கைது செய்யப்பட்டார்கள். நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட உள்ளார்கள் என்று தெரியவருகிறது.