Fri. May 17th, 2024

பலாலி தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து 98 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

பலாலி தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து ஒரு தொகுதி மக்கள் இன்று தெற்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளார்கள். கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தைபகுதியைச் சேர்ந்த 98 பேர் இன்றைய தினம் அவர்களுடைய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்று பலாலி இராணுவமுகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்