Sun. May 19th, 2024

பட்டப்பகலில் பாடசாலை கதவை உடைத்து திருட்டு அராலியில் சம்பவம்

நேற்று முன்தினம் மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு லட்சம் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டு உள்ளதுகாவலாளி கடமைக்கு வந்தபோது திருட்டுச் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளதுஇதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்