Sun. May 19th, 2024

நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொலிஸ் அதிகாரி

15.04.2020அன்று தொடக்கம் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பதிகாரியாக S.A.C.பிரசாத் சுப சிங்கா அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயாதிலகா இடமாற்றம் பெற்று சென்று உள்ளார்.

ஜெயதிலக்க மீது நெல்லியடி வர்த்தகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் லஞ்ச குற்றசாட்டு உட்பட பல குற்றசாட்டுகளை சுமத்தி இருந்த நிலையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்