நெல்லியடி நகரத்தில் லயன்கழக செயல்பாடுகள்
09.11.2020. இன்று வடமராட்சி லயன் கழகம்.மற்றும் வடமராட்சி கிழக்கு லைன்கழகம் சேர்ந்து பிரமாண்டமான நிகழ்வொன்றை இன்று நெல்லியடி நகரப்பகுதியில் ஆரம்பித்துள்ளார்கள். இந்நிகழ்வில் 306 பிரதி மாவட்டலயன் கழகச் செயலாளர் ஸ்ரீபவன் அவர்களும் கலந்து கொண்டார். நெல்லியடி பொலிசாரும் கரவெட்டி சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டுகொண்டு மக்களுக்குவிழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக முக கவசம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தார்கள்.