நெல்லியடியில் பொலிஸாரின் ஒளியூட்டும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை
23.12.2020 இன்று நெல்லியடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி நுவான் தலைமையில் நெல்லியடி நகரில் துவிச்சக்கர வண்டிகளுக்கு இரவு நேரங்களில் ஒளியூட்டும் ஸ்டிகர் பாதுகாப்பு கருதி துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒட்டப்பட்டது. இரவு நேரங்களில் துவிச்சக்கர வண்டிகள் விபத்துக்குள்ளாகி வருவதன் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை நடைபெற்றது.