நாளை திறக்கப்படும் மதுபானசாலைகள்
பயணக்கட்டுபாடு நாளைய தினம் நீக்கிப்படுவதால் மதுபான நிலையங்கள் மீண்டும் நாளை முதல் திறக்கபடவுள்ளதாக மத்துவரித்தினைக்களம் அறிவித்துள்ளது. சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய இவை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது. இதன்படி பியர், ஸ்டவுட் மற்றும் வைன் வகைகளுக்கான FL4 மற்றும் 22A அனுமதிகளுக்கு மட்டுமே இவை திறந்திருக்கும் என்று மதுவரி திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.