Wed. May 22nd, 2024

நாடு திரும்பினார் கோட்டா!!

சிங்கப்பூர் நாட்டிற்கு மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ச தனது பரிசோதனைகளை நிறைவு செய்துக் கொண்டு இலங்கை வந்தடைந்ததகா எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூவ்- 468 ரக விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்