Fri. May 17th, 2024

தேசிய வீராங்கனைக்கு சர்வதேச தரத்திலான சையிக்கிள் கையளிப்பு

தேசிய வீராங்கனை சர்வதேச தரத்திலான சையிக்கிள் கையளிப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பெண்களிற்கான சையிக்கிள் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்ற நந்தீஸ்வரன் ராதிகாவிற்கு இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பெறுமதியான பெறுமதியான சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் ரேசிங் பைக் அன்பளிப்பு செய்யப்பட்டது. லண்டனில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செலவரெத்தினம் திருக்குமார் என்பவரினால் குறித்த தேசிய வீராங்கனைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்