Sun. May 19th, 2024

தெற்கு நெடுஞ்சாலையில் பயங்கரம், ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்

தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்படட விபத்தின் காரணமாக கொழும்பு நோக்கிய பாதையில் கடும் வாகன நெரிசல் இடப்படுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன . இந்த விபத்தில் 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாகவும் இந்த விபத்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹத்துட்டுவ என்ற இடத்துக்கு அருகில் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் செய்வதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்