தூக்கில் தொங்கிய 17 வயது மாணவி சாவு!!
லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் 17 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.