சுமந்திரன் மற்றும் சிறிதரன் கொடும்பாவி எரிப்பு
சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோரின் கொடும்பாவிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி யில்முள்ளிப்பகுதியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன. இவைகள் உண்மையில் மக்களால் எரியூட்டப்படுகின்றனவா அல்லது அரசியல் வாதிகளினால் தூண்டப்பட்டு எரியூட்டப்படுகின்றனவா என்பது தெரியாமல் உள்ளது. கடுமையான போட்டி யாழில் நிலவுவதால் உள்வீட்டு குத்தல் சம்பவங்களும் நிகழ்த்தவண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.