சாவகச்சோி மருத்துவமனையில் பெண் பலி
யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் நோய்வாய்பட்டு அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரி (வயது40) என்ற ஒரு வயது குழந்தையின் தாய், சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் .
கோரோனோ தொற்று தொடர்பாக அறிவதற்கு பீ.சி.ஆர் பரிசோதனைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.