Sun. May 19th, 2024

சாவகச்சேரி மண்டுவில் பகுதியில் உணவின்றி தவிக்கும் மக்கள்

தற்பொழுது உள்ள பயணத்தைடை காரணமாக சாவகச்சேரி மண்டுவில் பகுதியில்

பண்தலைமைத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சேர்ந்த 30 குடும்பத்தினர் ஒருவேளை உணவு உண்ண இயலாத நிலையில் வறுமையில் உள்ளார்கள்.

இவர்களுக்கு உதவக்கூடிய நல்லுள்ளம் கொண்டவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் இவர்களை தொடர்பு கொண்டு உதவுமாறு கோரிக்கை விடுகிறார்கள்.

க.கௌரி
மண்டுவில்
0777370383
30குடும்பங்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்