Sun. May 19th, 2024

சற்று முன்னர்  வடமராட்சியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

வடமராட்சி வியாபாரி மூலைப்பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பலியானவர்  பருத்தித்துறை வியாபாரி மூலைப்பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது.  இவரை வெட்டியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்