Mon. May 13th, 2024

சங்கிலி கண்டெடுப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த (750 ) தனியார் சிற்றூர்தியில்  கடந்த 31ம் திகதி சங்கிலி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் அடையாளத்தைக் காட்டி பருத்தித்துறை தனியார்  சிற்றூர்தி சங்க பணிபனையில் பெற்றுக் கொள்ள முடியும் என சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்