Sun. May 19th, 2024

கோரோனோ தொற்று எண்ணிக்கை 755 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 4 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 755 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 194 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 8

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்